விபத்தை ஏற்படுத்திய 16 வயது மகன் மற்றும் தந்தை ஆகியோருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விபத்தை ஏற்படுத்திய 16 வயது மகன் மற்றும் தந்தை ஆகியோருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்மானம்!

வெலிசறை மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய பாடசாலை மாணவன் மற்றும் அவரது தந்தை ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இருவரும் நவம்பர் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.