PHOTOS: பிரதமர் போன்று வேடமிட்டு வந்தவரை அடித்து விரட்டிய மக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: பிரதமர் போன்று வேடமிட்டு வந்தவரை அடித்து விரட்டிய மக்கள்!

அநுராதபுரம் – ரம்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் நபர் ஒருவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போன்று வேடம் அணிந்து வந்துள்ளார்.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த நபரை அடித்து விரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயிகளின் போராட்டத்தின் போது அங்கு பிரதமரின் முகமூடியை அணிந்துகொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போன்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் வேடமிட்டு வந்துள்ளார்.
இதைக் கண்ட ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை அவமானப்படுத்தி, தாக்கி அங்கிருந்து விரட்டியடித்து அரசுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை வெளிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையானது அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு என செய்தி வெளியிடப்பட்டிருந்தது. (தமிழன்)






Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.