எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த நபரை அடித்து விரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விவசாயிகளின் போராட்டத்தின் போது அங்கு பிரதமரின் முகமூடியை அணிந்துகொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போன்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் வேடமிட்டு வந்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையானது அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு என செய்தி வெளியிடப்பட்டிருந்தது. (தமிழன்)