ஒரு நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரு நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி!

ஒரு நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது உரிய பணிக்குழு தொடர்பில் வினவிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள படைக்கு தாம் விரும்பிய நபரை நியமிக்கும் திறன் உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் கூறுவது, செய்வது என அனைத்திற்கும் ஆலோசனைக்காக கட்சித் தலைவர்களிடம் சென்றால், நண்பர்களுடன் பழகுவதற்கு அவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சராக அலி சப்ரி பதவியேற்ற போதும் இவ்வாறான போராட்டங்கள் இடம்பெற்றதாகவும், ஆனால் தற்போது சப்ரி அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சேவையை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.