என்னால் அமைச்சு பதவியில் இருக்க முடியாது… ஞானசார தேரருக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதி அமைச்சர் அலி சப்ரியின் விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

என்னால் அமைச்சு பதவியில் இருக்க முடியாது… ஞானசார தேரருக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதி அமைச்சர் அலி சப்ரியின் விசேட அறிவிப்பு!

நீதியமைச்சர் அலி சப்பரி ஞானசார தேரரின் “ஒரு நாடு ஒரு சட்டம்” என்ற ஜனாதிபதியின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நியமனம் அனைத்து சமூகத்தினரின் நியாயமான நடத்தைக்கும் இடையூறாக அமைவதே அமைச்சரின் கருத்தாகும்.

முஸ்லிம் சமூகத்தின் முஸ்லிம் தலைவர்களான மௌலவிகள் அமைச்சருக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து அவர் அமைச்சருக்கான எதிர்ப்பை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த செயலணி தொடர்ந்தும் செயற்பட்டால் இனி நீதி அமைச்சராக பதவி வகிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த வியாழன் அன்று நடைபெற்ற கட்சித் தலைமைக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் பலர் இந்த நியமனத்திற்கு தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.