நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்!

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அமர்ந்து பயணிப்பவர்களுக்காக மாத்திரம் இயக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாளை முதல் புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பும் எனவும், அதன்படி நாளை 152 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.