நாளை முதல் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி!

கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் நாளை இந்நாட்டிலுள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, முன் வரிசை சுகாதார ஊழியர்கள் பூஸ்டர் தடுப்பூசியை முதலில் பெறுவார்கள்.

இந்த பூஸ்டர் டோஸ் இரண்டாவது டோஸைப் பெற்ற ஆறு மாதங்களுக்கும் மேலானவர்களுக்கு வழங்கப்படுகிறது.

பூஸ்டர் டோஸ் ஃபைசர் தடுப்பூசி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.