மைதானம் திறப்பு நிகழ்வில் கிரிக்கெட் விளையாடிய ஜனாதிபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மைதானம் திறப்பு நிகழ்வில் கிரிக்கெட் விளையாடிய ஜனாதிபதி!


இன்று (10) 72ஆவது இராணுவ கொண்டாட்டத்தை முன்னிட்டு அநுராதபுரம் சாலியபுரவிலுள்ள கஜபா கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கிரிக்கெட் மைதானத்தையும் திறந்து வைத்தார்.


மைதானம் திறக்கப்பட்ட பின்னர், கிரிக்கெட் வீரர் திசர பெரேராவின் பந்தை ஜனாதிபதி எதிர்கொண்டார். 


இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜந்த மெண்டிஸும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.