சமையல் எரிவாயு மீதான விலைக் கட்டுப்பாடுகளை அரசு கைவிட்டதால், விலையை அதிகரிக்க நிறுவனங்கள் தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சமையல் எரிவாயு மீதான விலைக் கட்டுப்பாடுகளை அரசு கைவிட்டதால், விலையை அதிகரிக்க நிறுவனங்கள் தீர்மானம்!

12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் ரூ.750 இனால் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

நுகர்வோர் விவகார ஆணையத்துடனான கலந்துரையாடலில், எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை ரூ.750 இனால் அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.

எரிவாயு மீதான விலைக் கட்டுப்பாடுகளை அரசு கைவிட்டதால், நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.