கொரோனா தொற்றுக்கு இலக்காகி நேற்றைய தினம் (20) நாட்டில் 19 மரணங்கள் பதிவாகியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.
அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13,562 ஆக அதிகரித்தது.
அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13,562 ஆக அதிகரித்தது.