ஒரே நாளில் தேசிய அடையாள அட்டைகளை பெறும் சேவை இன்று முதல் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரே நாளில் தேசிய அடையாள அட்டைகளை பெறும் சேவை இன்று முதல் ஆரம்பம்!

ஒரே நாளில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளும் சேவைகள் இன்று ஆரம்பிக்கப்படுவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஜீ.வி. குணதிலக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தாக்கம் காரணமாக பொது மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்ப்பதற்காகவே ஒரு நாள் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஒருவர் தேசிய அடையாள அட்டையை பெற பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் தென் மாகாணத்தில் உள்ள அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமாயின் பிரதேச செயலகத்தின் அடையாள அட்டை பிரிவுக்கு சென்று வருவதற்கான தினம் மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வது கட்டாயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.