ஆசிரியர் தினத்தன்று முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசிரியர் தினத்தன்று முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டம்!


எதிர்வரும் 06ஆம் திகதி ஆசிரியர் தினத்தன்று, நாடளாவிய ரீதியில் 312 வலயக்கல்வி காரியாலயங்களுக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கப் போவதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.


வேதன பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்றுத்தருமாறு கோரியும், மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்குமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க ஒன்றியம் இன்று (03) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.