மிகக்குறைந்த எண்ணிக்கையில் பதிவான கொரோனா மரணங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மிகக்குறைந்த எண்ணிக்கையில் பதிவான கொரோனா மரணங்கள்!

 
நாட்டில் நேற்றைய தினம் (14) கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். அதனடிப்படையில், நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13,449 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 529,755 பேர் கொரோன தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேபோல், கொரோனா தொற்றில் இருந்து மேலும் 354 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 491,958 ஆக அதிகரித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.