சதொச நிறுவனத்தில் பூண்டு மோசடி தொடர்பில் 25 வயது சந்தேக நபரை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.
54,000 கிலோகிராம் பூண்டு கொண்ட இரண்டு கொள்கலன்களை அந்த இளைஞர் மோசடியாக வாங்கியதாகக் கூறப்படுகிறது.
குறித்த நபர் பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் மகன் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்எஸ்பி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
54,000 கிலோகிராம் பூண்டு கொண்ட இரண்டு கொள்கலன்களை அந்த இளைஞர் மோசடியாக வாங்கியதாகக் கூறப்படுகிறது.
குறித்த நபர் பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் மகன் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்எஸ்பி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)