சதொச நிறுவனத்தில் பூண்டு மோசடி தொடர்பில் நபரொருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சதொச நிறுவனத்தில் பூண்டு மோசடி தொடர்பில் நபரொருவர் கைது!

சதொச நிறுவனத்தில் பூண்டு மோசடி தொடர்பில் 25 வயது சந்தேக நபரை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.

54,000 கிலோகிராம் பூண்டு கொண்ட இரண்டு கொள்கலன்களை அந்த இளைஞர் மோசடியாக வாங்கியதாகக் கூறப்படுகிறது.

குறித்த நபர் பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் மகன் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்எஸ்பி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.