மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இளைஞர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரியை இடைநீக்கம் செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஐஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து பிரிவில் இணைந்த காவல்துறை அதிகாரி இரண்டு இளைஞர்களை தாக்கிய வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது,
போக்குவரத்து பிரிவில் இணைந்த காவல்துறை அதிகாரி இரண்டு இளைஞர்களை தாக்கிய வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது,