நாட்டில் நேற்று பதிவான கொவிட் மரணங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் நேற்று பதிவான கொவிட் மரணங்கள்!


நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 58 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (30) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,964 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி செப்டெம்பர் 30 உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ்பட்ட எவரும் இல்லை எனவும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 9 ஆண்களும் 1 பெண்ணும், 60 வயதுக்கு மேற்பட்ட 18 ஆண்களும் 30 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு அமைய 60 வயதுக்கு மேற்பட்ட 48 பேர் செப்டெம்பர் 30 உயிரிழந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.