அல்லாஹ்வுக்கு பிறகு முஸ்லிம்களுக்கு நான் தான் - சரத் வீரசேகர சர்ச்சை கருத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அல்லாஹ்வுக்கு பிறகு முஸ்லிம்களுக்கு நான் தான் - சரத் வீரசேகர சர்ச்சை கருத்து!

முஸ்லிம் மக்கள் இறைவன் அல்லாஹாவுக்கு பிறகு வழிபடும் ஒரே தெய்வம் சரத் வீரசேகர என்று அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த சில முஸ்லிம்கள் தன்னிடம் கூறியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அந்தளவுக்கு தான் முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தென்னிலங்கை வானொலி ஒன்றில் ஒலிப்பரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் முஸ்லிம்கள் அல்லாஹாவுக்கு நிகராக எவரையும் இணை வைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.