
அந்தளவுக்கு தான் முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தென்னிலங்கை வானொலி ஒன்றில் ஒலிப்பரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் முஸ்லிம்கள் அல்லாஹாவுக்கு நிகராக எவரையும் இணை வைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.