முன்னாள் ஜனாதிபதியின் மகனின் தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் ஜனாதிபதியின் மகனின் தீர்மானம்!


முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன அரசியலில் பிரவேசித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு, அவர் நேற்றையதினம் (16) மின்னேரிய பிரதேசத்தில் அரசியல் கூட்டங்கள் நடாத்தும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் அவர் அடுத்துவரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொலன்னறுவை மாவட்ட இளைஞர் அணியின் தலைவராக தஹம் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.