சுவர்ணமஹால் நிதி நிறுவனத்திற்கு நிபந்தனையின் அடிப்படையில் இயங்க அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுவர்ணமஹால் நிதி நிறுவனத்திற்கு நிபந்தனையின் அடிப்படையில் இயங்க அனுமதி!


இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் நடவடிக்கைகளை மீளத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.


இதற்கு முன்னர், மத்திய வங்கி நாணயச் சபையினால் சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக, கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் தற்போது வரையறுக்கப்பட்ட வகையில், ஆறு (06) மாதங்களுக்கு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மீண்டும் அதற்கான அனுமதிக்கான கட்டளையை மத்திய வங்கி பிறப்பித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.