ஒரு மாதத்த்திற்குள் அறிக்கை வேண்டும் - ஜனாதிபதி அதிரடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரு மாதத்த்திற்குள் அறிக்கை வேண்டும் - ஜனாதிபதி அதிரடி!

பண்டோரா ஆவணங்களில் இலங்கையர்கள் மீதான விசாரணை குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணையத்தின் இயக்குநருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.