மேலும் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் விலை - அமைச்சர் உதய கம்மன்பில

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் விலை - அமைச்சர் உதய கம்மன்பில


நிதி அமைச்சகம் விலை சலுகையை வழங்காவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அதன்படி, ஐஓசி ஏற்கனவே ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 15 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ. 25 உயர்த்தி கோரியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலை அதிகரிப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதன்படி இந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.