பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சை; நிரூபமா லண்டனில் இருந்து வராவிட்டால் சர்வதேச பொலிஸ் மூலம் வரவழைக்கப்படுவார்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சை; நிரூபமா லண்டனில் இருந்து வராவிட்டால் சர்வதேச பொலிஸ் மூலம் வரவழைக்கப்படுவார்?

நிரூபமா

பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுக்கவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.


தற்போது அவர் லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


எனினும் விசாரணைக்கு அவர் சமூகம் தராவிட்டால் சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது.


அதேநேரம், முன்னாள் அவரின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.