விவசாயிகளிடம் செல்ல முடியாது - அவர்கள் திட்டுவார்கள் - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விவசாயிகளிடம் செல்ல முடியாது - அவர்கள் திட்டுவார்கள் - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

இரசாயன உர நிறுவனங்களே உரம் பற்றாக்குறைக்கு எதிராக விவசாயிகளின் போராட்டங்களை நடத்த விவசாயிகளை ஊக்குவிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாங்கள் யாரும் விவசாயிகளிடம் செல்ல மாட்டோம், இது ஒரு சவால் என்பதால், நாங்கள் அங்கு சென்றால் எமக்கு திட்டுவார்கள் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை விடுத்தாலும், ஆரம்பமாகியுள்ள மஹா பருவத்திற்குண்டான இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய முடியாது, அதற்கு இரண்டு மாதங்கள் ஆகும் என்று அமைச்சர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.