சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு தொடர்பான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு தொடர்பான அறிவித்தல்!


2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், பெறுபேறு மீளாய்வுக்காக ஒன்லைன் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் முறையினூடாக விண்ணப்பங்களைப் பூரணப்படுத்துவதற்கு அறிவுறுத்தல்களை அறிந்துகொள்ள கீழுள்ள இணைப்புக்குப் பிரவேசிக்க முடியும்.



மேலும் இது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்களுக்கு கீழே உள்ள வீடியோ பதிவை பார்வையிடலாம்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.