கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கான அறிவித்தல்!


இதுவரை கொரோனா ​தடுப்பூசியினை பெறாதவர்கள் உடனடியாக அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.


எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மூன்றாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.


இந்நிலையில் ஒரு தடுப்பூசியேனும் பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவாக அதனைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


தடுப்பூசி பெறுவதற்கான தகுதியுடைய பலர் அதனைச் செலுத்திக்கொள்ளாதுள்ளனர். தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் என்றார்.


எனவே தடுப்பூசியினை விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.


விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்!

http://eohfs.health.gov.lk/food/index.php?option=com_content&view=article&id=31&Itemid=173&lang=en


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.