பால்மா பக்கட்டுக்களின் விலை உயர்வை தொடர்ந்து பசும்பாலின் விலையிலும் ஏற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பால்மா பக்கட்டுக்களின் விலை உயர்வை தொடர்ந்து பசும்பாலின் விலையிலும் ஏற்றம்!


இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா மற்றும் உள்நாட்டுப் பால்மா பக்கட்டுக்களின் விலை உயர்வைத் தொடர்ந்து சந்தையிலுள்ள பசும்பால் மற்றும் பக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட பால் விலையும் 07 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


மில்க்கோ நிறுவனம் இன்று (16) பகல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பால் பண்ணை விவசாயிகளின் செலவுகள் அதிகரித்திருப்பதால் லீட்டருக்கான விலையும் உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.