எனக்கு அரசியல் அனுபவம் குறைவு, பிரதமர் அதிகளவு ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் - ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எனக்கு அரசியல் அனுபவம் குறைவு, பிரதமர் அதிகளவு ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் - ஜனாதிபதி


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு அரசியல் அனுபவம் குறைவு என்பதால் பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிகளவு ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.


அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


நீண்டகால வரலாற்றைக் கொண்ட அரசியல் குடும்ப உறுப்பினராக தான் காணப்பட்டாலும் தனக்கு தனிப்பட்ட அரசியல் அனுபவம் எதுவுமில்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


அந்தவகையில் பல வருட அரசியல் அனுபவத்தைக் கொண்ட பிரதமரிடமிருந்து அதிக ஈடுபாட்டை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதியான பின்னரே பல அனுபவங்களை உள்வாங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.