ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் முதலில் நடக்கப்போவது இது தான்!
Posted by Yazh NewsAdmin-
ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பியதுடன் அமைச்சரவையில் அரிசியின் விலை குறித்து கலந்துரையாடப்படும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், மக்களுக்கு சலுகை விலையில் அரிசியை வழங்க நாளை ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.