மேல் மாகாணத்தில் மாத்திரம் 1156 நபர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேல் மாகாணத்தில் மாத்திரம் 1156 நபர்கள் கைது!

மேல் மாகாணத்தில் நேற்று (02) காலை 6.00 மணி முதல் மாலை இன்று காலஒ 6.00 மணி வரை காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கினர். 
 பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட 1,156 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். 

மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.