கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை மரணித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 13,507 ஆக உயர்ந்துள்ளது.
10 ஆண்களும் 13 பெண்களும் மரணித்துள்ள நிலையில், அதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 21 பேரும் 30 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 02 பேரும் அடங்குவர்.