நாட்டில் மேலும் அதிகரித்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மேலும் அதிகரித்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!


கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


அதன்படி இதுவரை மரணித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 13,507 ஆக உயர்ந்துள்ளது.


10 ஆண்களும் 13 பெண்களும் மரணித்துள்ள நிலையில், அதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 21 பேரும் 30 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 02 பேரும் அடங்குவர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.