நேற்று (21) மீண்டும் தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளது.
அதன்படி நேற்று இலங்கையில் 552 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
தற்போது நாட்டில் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 534,310 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 20 ஆம் திகதி 12 கொரோனா மரணங்களும் பதிவானதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)
அதன்படி நேற்று இலங்கையில் 552 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
தற்போது நாட்டில் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 534,310 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 20 ஆம் திகதி 12 கொரோனா மரணங்களும் பதிவானதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)