நேற்று கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டியது - கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டியது - கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

நேற்று (21) மீண்டும் தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளது.

அதன்படி நேற்று இலங்கையில் 552 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

தற்போது நாட்டில் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 534,310 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 20 ஆம் திகதி 12 கொரோனா மரணங்களும் பதிவானதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.