நாட்டில் 18-19 வயதிற்குட்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கும் திகதி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் 18-19 வயதிற்குட்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கும் திகதி அறிவிப்பு!

நாட்டில் 18-19 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி இம்மாதம் 21 ஆம் திகதி முதல் கொழும்பு மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களிலும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் இன்னும் 18-19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி திட்டம் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மருத்துவ அலுவலரின் மத்திய கிளினிக்குகள் மூலம் செயல்படுத்தப்படும் என சமூக மருத்துவ நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

அதன்படி, இந்த திட்டமானது அனைத்து மருத்துவ அலுவலர் அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.