16 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி திட்டம் இன்று முதல் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

16 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி திட்டம் இன்று முதல் ஆரம்பம்!

16 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி திட்டம் இன்று (22) முதல் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்கள் மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர்கள் மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் இயக்குனர் தெரிவித்தார்.

ஃபைசர் தடுப்பூசி சம்பந்தப்பட்ட வயதுடைய மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.