15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி!


15 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஃபைசர் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் கொவிட் 19 ஒருங்கிணைப்பாளரும் தொழில்நுட்ப சேவைகளின் பணிப்பாளருமான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் பாடசாலை சுகாதாரப் பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அவர்,  அதிபர்களிடமிருந்து மாணவர்கள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்ற பின்னர், தடுப்பூசி ஏற்றப்படும்  என்றும் கூறினார்.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி குறுகிய காலத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.