மாலத்தீவில் தீவொன்றை உருவாக்குவதற்காக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மணல் எடுக்கப்பட்டு வருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், மொட்டு சின்ன எம்.பி க்களாலும் இம்மணல் மோசடி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாகாண ஆளுநரும் இதை ஆதரித்து வருவதாகவும் கூறிய அவர், சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் இன்று வேலை செய்து வருவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் தனது கருத்துக்களைத் தெரிவிக்கும் போது இந்தப் பிரச்சினையை தீர்க்குமாறு சபாநாயகரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
அறிவிப்பு பின்வருமாறு: (சிங்களம்)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், மொட்டு சின்ன எம்.பி க்களாலும் இம்மணல் மோசடி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாகாண ஆளுநரும் இதை ஆதரித்து வருவதாகவும் கூறிய அவர், சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் இன்று வேலை செய்து வருவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் தனது கருத்துக்களைத் தெரிவிக்கும் போது இந்தப் பிரச்சினையை தீர்க்குமாறு சபாநாயகரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது. கிழக்கு மாகாண ஆளுனரின் செயல்பாடுகள் அனைத்தும் முரணாகவுள்ளது. #Shanakiyan #MP #TNA #ITAK #Parliament #Parliament #lka
Posted by Shanakiyan Rajaputhiran Rasamanickam on Tuesday, 7 September 2021
அறிவிப்பு பின்வருமாறு: (சிங்களம்)