குழந்தைகள் பிறக்கும் போது தேசிய அடையாள அட்டை (NIC) எண்களை வழங்குமாறு முன்மொழிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குழந்தைகள் பிறக்கும் போது தேசிய அடையாள அட்டை (NIC) எண்களை வழங்குமாறு முன்மொழிவு!


குழந்தைகள் பிறக்கும் போது தேசிய அடையாள அட்டை (NIC) எண்களை வழங்குமாறு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்மொழிந்துள்ளது.

பதினாறு வயது அல்லது அதற்கு முன்னதாக அதே எண்ணுடனான தேசிய அடையாள அட்டையை வழங்குவது குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேலும் வலுப்படுத்தும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்தில அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஐந்து முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தியதுள்ளதோடு, இதில் இந்த முயற்சி குழந்தைகள் மற்றும் நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்கு பயனளிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.