மதுபானக் கடைகளை மீண்டும் திறப்பது குறித்த தீர்மானம் சுகாதார அமைச்சினால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மற்ற அனைத்து வணிகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு மதுபான கடைகளை திறப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
குறிப்பாக மற்ற அனைத்து வணிகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு மதுபான கடைகளை திறப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)