மாற்று திறனாளியான இளம் ஊடகவியலாளர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாற்று திறனாளியான இளம் ஊடகவியலாளர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!


யாழ். ஊடகவியலாளர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷ் என்பவரே உயிரிழந்தார். 

அவர் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாற்று திறனாளியான அவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது.

வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை திடீரென சுவாசச் சிரமம் ஏற்பட்ட நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.