நாடு திறக்கப்பட்டதும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடு திறக்கப்பட்டதும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண!

அடுத்த மாதம் 1 ஆம் திகதி வழக்கம் போல் நாட்டைத் திறந்து அனைத்து அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களை அழைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இணை அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.  

எதிர்காலத்தில் இது தொடர்பில் கலந்துரையாடல் செய்த பின்னர் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.