அடுத்த மாதம் 1 ஆம் திகதி வழக்கம் போல் நாட்டைத் திறந்து அனைத்து அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களை அழைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இணை அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இது தொடர்பில் கலந்துரையாடல் செய்த பின்னர் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)