நாட்டில் நேற்று (27) கொரோனா தொற்று காரணமாக 55 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
நேற்று உயிரிழந்தவர்களில் 26 பெண்களும் 29 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,786 ஆக அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)