விகாரைகளில் பூஜை செய்வதற்கு கூட ஒரு கிலோ சீனி போதாது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விகாரைகளில் பூஜை செய்வதற்கு கூட ஒரு கிலோ சீனி போதாது!

விகாரைகளில் பூஜை செய்யக்கூடிய ஒரு கிலோ கிராம் அரிசி போதாது என்று நாரஹேன்பிட்ட அபயராமத்தின் தலைமை தேரர் முருத்தொட்டுவே ஹிமி தெரிவித்தார்.

இன்று மக்கள் ஒரு கிலோ சீனி வாங்குவதற்காக வரிசையில் நிற்பதாகவும், இவ்வாறு நாடு செல்லுமாயின், ஐந்தாவது அலை சீனி அலையாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் தனது விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.