மாகாண மற்றும் மாவட்ட ரீதியான கொரோனா மரண விகிதம் வெளியாகின!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாகாண மற்றும் மாவட்ட ரீதியான கொரோனா மரண விகிதம் வெளியாகின!


ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரையிலான நிலவரப்படி, இலங்கையில் மொத்த கொரோனா மரண பதிவுகளில் 53% இறப்புகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன.


மேலும், சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, 23.5% இறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. 


இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு பகுதியில் மிகக் குறைந்த கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. 


சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, முல்லைத்தீவில் கொரோனா மரண வீதம் 0.1% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.