நியூசிலாந்தில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பான திடுக்கிடும் தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நியூசிலாந்தில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பான திடுக்கிடும் தகவல்!

நியூசிலாந்தில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

காத்தான்குடியை சேர்தவரே நியுசிலாந்தில் கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டவர் எனத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வகையில், எம்.சம்சுதீன் அதில் அல் அஸ்கார் கவுறடி வீதி, காத்தான்குடி - 01 என்ற முகவரியைச் சேர்ந்தவரே இவ்வாறு சுட்டக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1989 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது 7 வயதில் கொழும்பு சென்று அங்கு கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் 4 சகோதரங்களை கொண்ட குடும்பத்தில் கடைசி பிள்ளையாக பிறந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

ஒரு பெண் சகோதரியும் தகப்பனும் கனடாவில் இருக்கும் நிலையில் ஏனைய இரண்டு சகோதரர்களும் கட்டார், சவுதியில் இருக்கின்றார்கள்.

குறித்த நபர் ISIS அமைப்புடன தொடர்புடையவர் என்று நியுசிலாந்து அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.