நிவாட் கப்ராலுக்கு எதிராக ரிட் மனு தாக்கல்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

நிவாட் கப்ராலுக்கு எதிராக ரிட் மனு தாக்கல்!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்பட்டமை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அவருக்கான நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்று (14) வழங்கப்பட்டது. அவர். தனது கடமைகளை நாளை (15) பொறுப்பேற்கவுள்ளார். 


இந்த ரிட் மனுவினை தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.