இராஜகிரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவம்; தப்பிச்சென்ற சந்தேக நபர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இராஜகிரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவம்; தப்பிச்சென்ற சந்தேக நபர்கள் கைது!


இராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் பொலிஸாரினால் கைது செய்ய முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை காயத்திற்கு உட்படுத்தி தப்பிச்சென்ற சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


போதைப்பொருள் பொதிகளை பெற்றுக் கொள்வதற்காக இராஜகிரிய - ஒபேசேகரபுர பகுதிக்கு வருகை போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டவேளை அவர் தப்பிச் செல்ல முற்பட்டிருந்தார்.


இதன்போது அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் குறித்த நபர் பயணித்த காரின் மீது பாய்ந்து அதனை நிறுத்த முயன்ற போதிலும், அவரை கீழே விழவைத்துவிட்டு சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.