
இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மக்கள் ஒன்று கூடல்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த தொடர் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.(யாழ் நியூஸ்)