கொரோனா குழுவில் இருந்து பிரபல வைத்தியர் இராஜினாமா - நாட்டின் பேரழிவுக்கு பொறுப்பு கூற முடியாது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா குழுவில் இருந்து பிரபல வைத்தியர் இராஜினாமா - நாட்டின் பேரழிவுக்கு பொறுப்பு கூற முடியாது!

கொரோனா ஒடுக்க தொழில்நுட்பக் குழுவில் உறுப்பினராக இருந்த சிரேஷ்ட மருத்து நிபுணர் ஒருவர் இராஜினாமா செய்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகள் பயனுள்ளதாக இல்லை மற்றும் எதிர்கால பேரழிவுகளுக்கு பொறுப்பேற்க முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பக் குழு அளித்த அறிவுறுத்தல்களின்படி நாட்டை மூடும் முடிவை சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் அதனால் அது பயனற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது முடிவு குறித்து சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.