கொரோனா பரிசோதனையின் போது மருத்துவமனையில் மோதல் - நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா பரிசோதனையின் போது மருத்துவமனையில் மோதல் - நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

இன்று (06) காலை புத்தளம் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக வந்த குழுவினருக்கும் மருத்துவமனையின் பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுறைச்சோலை மின்நிலைய ஊழியர்களுக்கும் மருத்துவமனை பாதுகாவலர்களுக்கும் இடையே இம்மோதல் நடந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

மோதல் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.