இன்று (06) காலை புத்தளம் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக வந்த குழுவினருக்கும் மருத்துவமனையின் பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுறைச்சோலை மின்நிலைய ஊழியர்களுக்கும் மருத்துவமனை பாதுகாவலர்களுக்கும் இடையே இம்மோதல் நடந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
மோதல் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
காயமடைந்தவர்களில் நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுறைச்சோலை மின்நிலைய ஊழியர்களுக்கும் மருத்துவமனை பாதுகாவலர்களுக்கும் இடையே இம்மோதல் நடந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
மோதல் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)