பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலும் 200 வீடுகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலும் 200 வீடுகள்!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான பிரேரணையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்டது வியத்புர வீட்டுத்திட்டத்திலிருந்து வீடுகளை வழங்குவதுடன் மேலும் 200 வீடுகளை மாதிவல பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு நிலத்தில் நிர்மாணிப்பதாகும்.

இருப்பினும், தேசிய திட்டத் துறை அந்த திட்டங்களுக்கான பரிந்துரைகளை வழங்காததால், தீர்மானத்தை திருத்த ஒரு புதிய திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பரிந்துரைகளைப் பெற்ற பிறகு புதிய அமைச்சரவை குறிப்பை சமர்ப்பிக்க அமைச்சரவை துணைக்குழு பரிந்துரைத்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.