மேலும் ஐந்து மாவட்டங்களில் நாட்டில் 20 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் ஐந்து மாவட்டங்களில் நாட்டில் 20 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாட்டில் 20 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் செப்டம்பர் 21 முதல் வட மாகாணம் முழுவதும் ஆரம்பிக்கபப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி திட்டம் ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான தடுப்பூசியை அரசாங்கம் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

 20- 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு ஃபைசர் மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.