ஒக்டோபர் 01 முதல் நாட்டுக்கு வருபவர்களுக்கான விசேட சுகாதார வழிமுறை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒக்டோபர் 01 முதல் நாட்டுக்கு வருபவர்களுக்கான விசேட சுகாதார வழிமுறை!


எதிர்வரும் ஒக்டோபர் 1 முதல் நாட்டிற்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், வருகை தரும் நாட்டில் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையின் முடிவுகளின் அடிப்படையில் நபர் கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதி செய்யப்படுமிடத்து, இலங்கையில் மற்றொரு பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.