அதனடிப்படையில், வருகை தரும் நாட்டில் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையின் முடிவுகளின் அடிப்படையில் நபர் கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதி செய்யப்படுமிடத்து, இலங்கையில் மற்றொரு பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
அதனடிப்படையில், வருகை தரும் நாட்டில் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையின் முடிவுகளின் அடிப்படையில் நபர் கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதி செய்யப்படுமிடத்து, இலங்கையில் மற்றொரு பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)